மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கான கொடுமைகளை நிழற்படங்கள் மூலம் கனடா வெளியீடு

Loading… மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கெதிராக இடம்பெற்று வருகின்ற கொடுமைகள் மனிதாபிமானத்திற்கு எதிரானவை என கனடா நாட்டின் சிறப்பு தூதுவரான பொப்றே கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறித்த செயற்பாடுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுள்ளதாகவும் பொப்றே சுட்டிக்காட்டியுள்ளார். மியான்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்காக கனடாவால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான பொப்றே வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தள்ளார். Loading… அத்துடன் மியான்மாரின் பாதுகாப்பு படையினர் மற்றும் குறித்த மக்களுக்கு எதிரானவர்களால்;, மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால், … Continue reading மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கான கொடுமைகளை நிழற்படங்கள் மூலம் கனடா வெளியீடு